சொர்க்கத்தில் கடிகாரம்

சொர்க்கத்துக்கு சென்ற இறந்த ஒருவர் , அங்கிருந்த சுவரில் மாட்டப்பட்டிருந்த ஏராளமான கடிகாரங்களை கண்டு வியந்து, அருகிலிருந்த ஒரு தேவதையிடம் கேட்கிறார் - ஏன் இத்தனை கடிகாரங்கள் என்று...
அதற்கு அந்த தேவதை - பூலலோகத்தில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் ஒரு கடி
காரம் இங்கு இருக்கிறது. அவர்கள் பொய் பேசப் பேச இங்கிருக்கும் கடிகார முட்கள் நகரும். இறுதியில் அவர்களது கடிகாரத்தை வைத்து அவர்கள் பேசிய பொய்களை கணக்கிடுவோம் என்றது.
வியந்த அந்த நபர், தன் முன்பு இருந்த கடிகாரத்தை காட்டி - இதன் முட்கள் நகரவே இல்லையே - ஒருவேளை கடிகாரத்தில் ரிப்பேரா என்று கேட்க - 
பலமாக சிரித்த அந்த தேவதை, இல்லை அது மதர் தெரஸாவின் கடிகாரம். அவர் பொய் ஏதும் பேசவில்லை. ஆகவே முட்கள் நகராமல் உள்ளன என்றார்..!
நம்ம ஆளு ஆர்வமிகுதியால், அப்ப மோடி கடிகாரம் எங்கே இருக்கிறது என்று கேட்க -
அதுதான் எங்க ஆபீஸில் டேபிள் பேனாக ஓடிக்கொண்டிருக்கிறது என்றதாம் அந்த தேவதை.

இவன் போதைக்கு 🍻 நாமதான் ஊறுகா

👉 நைட்டு ஒரு 🕛 12 மணி இருக்கும் .........🎉
👉 என்சோக கதைய கேளு தாய்குலமே ...... ஆமா தாய்குலமே .........
(அட நம்ம ரிங்📲🔊 டோனுங்க, ஊர்ல இருந்து நம்ம பிரண்டுதான் )🤗🤔
👉 "ஹலோ📞 சொல்றா மாப்ள எப்படி இருக்க ?"🤗
👉 "நல்லா இருக்கண்டா ..... "🤗
👉 "அப்புறம் என்னடா இந்த நேரத்துல ?"🤗
👉 "அது ஒன்னும் இல்லை மாமா இங்க இன்னைக்கு ஒரு பார்ட்டி🍻🍺 அதான் மப்பும் , மந்தாரமுமா இருக்கேன் "😍
👉 "ரைட்டு என்ஜாய் பன்னு, அப்புறம் சொல்லு என்ன விஷயம்.?"🤔
👉 "இரு ஒரு தம்மை🚬 பத்த வச்சுக்கிர்றேன்..................😚
👉 இம் ... 😃
👉 நம்ம கவுருமென்ட்டுக்கு அறிவே இல்லை மாமா "🤔
👉 "அதான் தெரியுமே , என்ன விஷயம் சொல்லு ?"🤗
👉 "இன்னைக்கு மதுரைக்கு போயிட்டு வந்தேன் , வழியில ஒரு இடத்துல🛤️ ஆபத்தான வளைவுன்னு போர்டு🚧 போட்டு இருந்தானுக "🤔
👉 "சரி அதுக்கு என்ன ?"🤔
👉 "என்னாத்துக்கு ரோட்ட அவ்ளோ கஷ்ட்டப்பட்டு வளைச்சு போடணும்🛤️? , அப்புறம் எதுக்கு போர்டு🚧வக்கணும்? "🤔
👉 (அடப்பாவிகளா ..... நைட்டு 12 மணிக்கு போன் பண்ணி கேக்க வேண்டிய டவுட்டாட இது .... )🤔
👉 அவ்வ்வ்வ்வ்வ்வ்.............
( இன்னைக்கு இவன் போதைக்கு 🍻 நாமதான் ஊறுகா போல )🤗
👉 "டேய் மாப்பள உனக்கு ரொம்ப ஓவராயிடுச்சு போயி தூங்கு "😠👊
👉 "அது இல்ல மாமா , இன்னொரு இடத்துல விபத்துப் பகுதின்னு 🚧 போர்டு போட்டு இருந்தானுக "🤔
👉 "சரி ......"🤔
👉 "அது தான் விபத்துப் பகுதின்னு தெரியுதே அப்புறம் அங்க போயி ஏன் 🛤️ ரோடு போடணும்? "🤔
👉 "டேய் மாப்ள .... , ஏற்கனவே என் அம்மா கிட்ட படுகேவலமா திட்டு வாங்கிட்டு செம்ம கோவத்துல இருக்கேன் என்னைய தேவை இல்லாம இப்ப கடுப்பேத்தாத, மரியாதையா ஃபோன வச்சிட்டு படு "😠
👉 "ஹி.ஹி.ஹி........... அம்மா கிட்ட திட்டு வாங்கினியா ....சரி , , சரி படு .... குட் நைட், ஜூஜூ .......... "😚
👉 கொஞ்ச நேரம் கழிச்சு மறுபடியும் போன் அடிச்சது ........... 😠
👉 அதே நாய் தான் ......😡
👉 டென்சனா போன ஆன் பண்ணி
"என்னடா மாப்ள ?"😠
👉 "சாரி மாமா கோவிச்சுக்காத ............
🚬 தம்மடிக்கனும் தீப்பட்டியகாணோம் ...
நீ எங்கையாவது என் தீப்பெட்டிய பாத்தியா ?"🤔
👉 "டேய் ............😡😡
நீ கொயமுத்துர்ல இருக்க , நான் இங்க திண்டிவனத்துல இருக்கண்டா "😡
👉 "இல்லை மாமா கடைசியா நாம ரெண்டுபேருதான் பேசிக்கிட்டு இருந்தோம் அதான் நீ எங்கயாவது பாத்தியான்னு கேட்டேன் "😚
👊😭😭😭😭😭😭😭👊